கொழும்பின் பல பகுதிகளில் 12 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
நாளை இரவு 10 மணி முதல் 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு 02,03,04,05,07,08 மற்றும் 10 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.