Sunday, December 10, 2023
HomeTamilதென்கிழக்கு பல்கலைகழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்

தென்கிழக்கு பல்கலைகழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு முன்னர் தேசபந்து ஜெசிமா இஸ்மாயில் மற்றும் பேராசிரியர் இஸ்ஹாக் அவர்களும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர்களாக இருந்திருக்கிறார்கள்.

எதிர்வரும் 5 ஆண்டுகளுக்காக தென்கிழக்கு பல்கலைகழகத்தின் வேந்தராக இவர் செயற்படும் விதத்தில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular