Friday, December 8, 2023
HomeTamilஇலங்கை கிரிக்கெட் சபைக்கு கோப் குழு மீண்டும் அழைப்பு!!

இலங்கை கிரிக்கெட் சபைக்கு கோப் குழு மீண்டும் அழைப்பு!!

நவம்பர் 23 மற்றும் 28 ஆம் திகதிகளில் மீண்டும் கோப் குழுவில் ஆஜராகுமாறு இலங்கை கிரிக்கெட் சபைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக நேற்றைய தினம் (14) இலங்கை கிரிக்கெட் சபையானது கோப் குழு முன்னிலையில் ஆஜராகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular