Friday, December 8, 2023
HomeTamilமண்சரிவு அபாய எச்சரிக்கை!!

மண்சரிவு அபாய எச்சரிக்கை!!

பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல பிரதேசத்திற்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், காலி, ஹம்பாந்தோட்டை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, களுத்துறை, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது இன்று (16) மாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular