Friday, December 8, 2023
HomeTamilஉலக முடிவு பகுதிக்கு வருவோருக்கு பொலிஸார் விடுத்த அறிவுறுத்தல்! 

உலக முடிவு பகுதிக்கு வருவோருக்கு பொலிஸார் விடுத்த அறிவுறுத்தல்! 

உலக முடிவு செல்லும் பிரதான வீதியில் மண்சரிவு காரணமாக வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதன்படி, அம்பேவெலயிலிருந்து ரேந்தபொல ஊடாக உலக முடிவுக்கு செல்லும் வீதி மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த வீதியின் 3 கிலோமீற்றர் தூரத்தில் மண் மேடுகள் வீதியில் சரிந்துள்ளதாக கெப்பட்டிபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular