அரசியல்
ஜெரோம் பெர்னாண்டோ மீண்டும் விளக்கமறியலில்!!
போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கடை 2ஆம் இலக்க நீதவான் நீதிமன்றில் அவரை இன்றைய தினம் முன்னிலைப்படுத்திய போதே இந்த...
பொருளாதாரம்
அஸ்வெசும கொடுப்பனவு பெப்ரவரியில் ஆரம்பம்!!
அஸ்வெசும நலத்திட்ட உதவித் திட்டத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டப் பணிகள் பெப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
நன்மைகள் திட்டத்திற்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் தற்போது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க...
மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!!
தேசிய அடையாள அட்டை புகைப்படங்களை செயலாக்குவதற்கான கட்டணத்தை திருத்தியமைத்து பொது பாதுகாப்பு அமைச்சு அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளது.
புதிய உத்தரவின்படி, பதிவு செய்யப்பட்ட புகைப்படக் கலைஞர்கள் இனி அதிகபட்சமாக ரூ. 400 சர்வதேச சிவில்...
விளையாட்டு
சினிமா
ஜிகர்தண்டாவை பார்க்கும் ஆசையில் ஹொலிவூட் நடிகர்!!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளி வெளியீடாக கடந்த நவம்பர் 10ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது.
இதில், ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, இளவரசு, நிமிஷா சஜயன், சஞ்சனா...
வாழ்க்கை முறை
இலங்கை
மின்வெட்டு எமது தவறினாலேயே ஏற்பட்டது- CEB!!!
நாடளாவிய ரீதியில் அண்மையில் ஏற்பட்ட மின்வெட்டு தமது தவறினாலேயே ஏற்பட்டதாக இலங்கை மின்சார சபை ஏற்றுக்கொண்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு முன்னிலையில் விடயங்களை முன்வைத்த போதே இந்த விடயம்...
தொழில்நுட்பம்
இலங்கையின் அழகை வெளிப்படுத்திய Nas Daily யூடியூப் தளம்!
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களிடம் பிரபலமான Nas Daily யூடியூப் தளமானது இலங்கை தொடர்பான காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.
உலகில் “மிக அழகான ரயில் பயணம்” என்ற தலைப்போடு இந்த காணொளி உருவாக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா ஊக்குவிப்பு...
மத வன்முறைகளை ஏற்படுத்தும் சமூக வலைத்தளங்களுக்கு எதிராக நடவடிக்கை!!
மத ரீதியான வன்முறைகளை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
குறித்த குற்றங்களை விசாரிப்பதற்காக பிரத்தியேகமான குழுவொன்றை உருவாக்குமாறு பொலிஸ் கணினி குற்றப்பிரிவுக்கு பதில் பொலிஸ் மா அதிபர்...
AI மூலம் இலங்கை அம்புலன்சில் புதிய முறைமை அறிமுகம்!!
1990 Suwa Sariya, இலங்கையின் இலவச அம்புலன்ஸ் சேவையானது, AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவரை ஒருங்கிணைக்கும் நாட்டின் முதல் அம்புலன்ஸ் சேவையாக மாறியுள்ளது.
முன்னதாக, இந்த ஒருங்கிணைப்பு தொலைபேசியில் செய்யப்பட்டது....
“எலான் மஸ்காகவே இருந்தாலும் குற்றம் குற்றமே” – ரிஷி சுனக்!!
அக்டோபர் 7 அன்று துவங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர், 50 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. உலகெங்கும் இஸ்ரேலுக்கு ஆதரவாக பலரும், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக பலரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சில...
புதிய முறைமை விஸ்தரிக்கப்படும்!!
மின் பாவனையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இலத்திரனியல் மின் கட்டண பட்டியல் முறையானது பல பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தெஹிவளை, இரத்மலானை, களனி, ஸ்ரீ ஜயவர்தனபுர, மாத்தறை மற்றும் அம்பலாங்கொடை ஆகிய பிரதேசங்களில்...