நாடளாவிய ரீதியில் அண்மையில் ஏற்பட்ட மின்வெட்டு தமது தவறினாலேயே ஏற்பட்டதாக இலங்கை மின்சார சபை ஏற்றுக்கொண்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு முன்னிலையில் விடயங்களை முன்வைத்த போதே இந்த விடயம்...
அஸ்வெசும நலத்திட்ட உதவித் திட்டத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டப் பணிகள் பெப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
நன்மைகள் திட்டத்திற்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் தற்போது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க...