மின்சாரம், பெற்றோலிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த வர்த்தமானியை ஜனாதிபதியின் செயலாளர் வௌியிட்டுள்ளார்.
மின்சாரம், பெற்றோலிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த வர்த்தமானியை ஜனாதிபதியின் செயலாளர் வௌியிட்டுள்ளார்.