Saturday, July 27, 2024
HomeTamilஅப்பில் நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

அப்பில் நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

அப்பில் நிறுவனம் தமது மில்லியன் கணக்கான பயனர்களுக்கு தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

அப்பில் வாட்ச், ஐபோன், ஐபொட் மற்றும் அப்பில் தொலைபேசி தயாரிப்புகளுக்கு இது பொருந்தும் என்று அறிவிக்கிறார்கள்.

இந்நிலையைத் தவிர்க்க, அந்தந்த அப்பில் தயாரிப்புகளுக்கான மென்பொருளை உடனடியாக புதுப்பிக்குமாறு பயனர்களுக்கு அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

ஒவ்வொரு அப்பில் தயாரிப்புக்கும் இந்த வாரம் தொடர்ச்சியான புதுப்பிப்புகளை குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular