பதுளை ஓயா அந்தனிய இன்னேபொக்க பாலத்துக்கு அருகில் மிதந்துகொண்டு வந்த ஆணின் சடலம் ஒன்று நேற்று (08) மீட்கப்பட்டுள்ளது.
இவர் காட்டாற்றில் சிக்கி இழுத்துவரப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்த காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.