Saturday, July 27, 2024
HomeTamilஆணின் சடலம் மீட்பு!!

ஆணின் சடலம் மீட்பு!!

பதுளை ஓயா அந்தனிய இன்னேபொக்க பாலத்துக்கு அருகில் மிதந்துகொண்டு வந்த ஆணின் சடலம் ஒன்று நேற்று (08) மீட்கப்பட்டுள்ளது.

இவர் காட்டாற்றில் சிக்கி இழுத்துவரப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்த காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular