Saturday, July 27, 2024
HomeTamilஇரண்டு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 40 பேரின் நிலைமை கவலைக்கிடம்!!!

இரண்டு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 40 பேரின் நிலைமை கவலைக்கிடம்!!!

இரண்டு பேரூந்துகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் 40 ​பேர் காயமடைந்துள்ளதாக மாவனெல்ல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு- கண்டி பிரதான வீதியின் மாவனெல்ல- உதுவகந்த பிரதேசத்தில் இன்று பகல் இந்த விபத்து இடம்பெற்றது.

இ.​போ.ச பேரூந்து ஒன்றும் தனியார் பேரூந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது காயமடைந்தவர்கள் மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular