Saturday, July 27, 2024
HomeTamilகரை ஒதுங்கியுள்ள டொல்பின் மீன்

கரை ஒதுங்கியுள்ள டொல்பின் மீன்

ஊர்காவற்றுறை கடற்பரப்பில் இன்று காலை உயிரிழந்த நிலையில் டொல்பின் மீன் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

சுமார் 14 அடி நீளமான குறித்த டொல்பின் இவ்வாறு உயிரிழந்து கரையொதுங்கியமைக்கான காரணத்தை கண்டறிய கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular