Saturday, July 27, 2024
HomeTamilசோதனையிட காவல்துறை அதிகாரிகளை ஈடுபடுத்த வேண்டாம்!

சோதனையிட காவல்துறை அதிகாரிகளை ஈடுபடுத்த வேண்டாம்!

பாடசாலை மாணவர்களின் புத்தக பைகளை சோதனையிடுவதற்காக காவல்துறை அதிகாரிகளை ஈடுபடுத்த வேண்டாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு பாடசாலை மாணவர்களினதும் புத்தகப் பைகளை சோதனையிட வேண்டாம் என காவல்துறை அதிபர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

பாடசாலைகளில் போதைப்பொருள் தொடர்பான சோதனைகளை நிர்வாகம், பெற்றோர், பழைய மாணவர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular