Saturday, July 27, 2024
HomeTamilதங்கம் இறக்குமதியில் கட்டுப்பாடு- வெளியானது விசேட வர்த்தமானி!

தங்கம் இறக்குமதியில் கட்டுப்பாடு- வெளியானது விசேட வர்த்தமானி!

22 கரட்டிற்கு அதிக எடையுள்ள தங்கத்தை ஆபரணங்களாக இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.

தங்கக் கடத்தலை தடுக்கும் நோக்கில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular