Saturday, July 27, 2024
HomeTamilதொடரூந்து சேவைகள் இரத்து

தொடரூந்து சேவைகள் இரத்து

பதுளைக்கும், கொழும்பு கோட்டைக்கும் இடையே இன்றிரவு பயணிக்கவிருந்த 2 அஞ்சல் தொடரூந்து சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன பகுதிகளுக்கு இடையே, தொடரூந்து மார்க்கத்தில், மரம் முறிந்து வீழ்த்தமையால், தொடரூந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தொடரூந்து மார்க்கத்தை சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular