Saturday, July 27, 2024
HomeTamilநாடளாவிய ரீதியில் மதுபான கடைகள் பூட்டு

நாடளாவிய ரீதியில் மதுபான கடைகள் பூட்டு

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மதுபான கடைகள் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் 4ஆம் திகதி சனிக்கிழமையன்று நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும்.

அத்துடன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மதுபான கடைகள் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular