பதுளையில் இருந்து கண்டியை நோக்ககி பயணித்த சரக்கு புகையிரதம் மோதியதில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவர் உயிரிந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (15) இரவு 09 மணியலவில் ஹட்டன் சிங்கமலை புகையிரத சுரங்க பாதைக்கு அருகில் இடம்பெற்றதாக ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிந்துள்ள இளைஞனின் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில், டிக்கோயா கிலங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஹட்டன் காவல்துறையினர் விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.