சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு சர்ச்சைக்குரிய குரல்பதிவு காரணமாக பெலியத்த காவல் நிலைய பொறுப்பதிகாரி (OIC), E.M.I.B. விஜேரத்னவுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, பெலியத்த காவல் நிலைய பொறுப்பு அதிகாரி இ.எம்.ஐ.பீ. விஜேயரத்னவை கண்டி பிரிவுக்கு இடமாற்றம் செய்ய அரச சேவை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.