நாட்டில் சகல வகையான மதுபானங்கள் மற்றும் புகைப்பொருட்களின் விலைகள் நூற்றுக்கு 20 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இன்று (03) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் வைன், பியர் உள்ளிட்ட அனைத்து வகை மதுபானங்கள் மீதான கலால் தீர்வை 20%ஆல் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு இன்று (03) அறிவித்துள்ளது.
சிகரட் மீதான கலால் தீர்வையும் 20 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஜனவரி 1 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த வரி சதவீதங்களுடன் ஒப்பிடுகையில் மதுபானம் மற்றும் சிகரெட்டுகளின் விலை அதிகரிப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
![](https://lankanvibe.com/wp-content/uploads/2023/01/324193_1.webp)
![](https://lankanvibe.com/wp-content/uploads/2023/01/324193_2.webp)