முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.