எதிர்வரும் 25 ஆம் திகதி மதுபானசாலைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
25ம் திகதி மதுக்கடைகள் மூடப்படுகின்ற போதிலும் அன்றைய தினம் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் மது அருந்தலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.