Saturday, July 27, 2024
HomeTamilவிடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை!!

விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை!!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக 08 மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு 1 ஆம் மற்றும் 2 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலகத்திற்கு 03 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கண்டி, கேகாலை, குருநாகல், மொனராகலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பகுதிகளிக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular