Saturday, July 27, 2024
HomeTamilவீடுகளுக்கு உறுதிப்பத்திரம்கோரி ஆர்ப்பாட்டம்!!

வீடுகளுக்கு உறுதிப்பத்திரம்கோரி ஆர்ப்பாட்டம்!!

பெருந்தோட்ட பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு சட்டரீதியான உறுதிப்பத்திரத்தை வழங்குமாறு கோரி நுவரெலியாவில் இன்று போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தினர் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து நுவரெலியா பிரதான அஞ்சல் அலுவலகத்திற்கு முன்பாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

1987 ஆம் ஆண்டு முதல் நிர்மாணிக்கப்பட்ட 37 000 பெருந்தோட்ட வீடுகளுக்கு உறுதிப்பத்திரத்தை வழங்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular