ராஜகிரிய பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள், ஒரு கிலோ 254 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் காவல்துறை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்னர்.
அத்துடன் சந்தேகநபர்களிடம் இருந்து ஒரு இலட்சத்து 47 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை விசேட அதிரடிப் படையினர் குறிப்பிட்டனர்.