25 கிலோ ஹெரோயினுடன் இருவரை அம்பலாந்தொட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கொக்கல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் அம்பலாந்தொட்ட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.