Saturday, July 27, 2024
HomeTamil8 மாதங்களில் 1,473.3 பில்லியன் ரூபாயை அச்சிட்டது மத்திய வங்கி!!

8 மாதங்களில் 1,473.3 பில்லியன் ரூபாயை அச்சிட்டது மத்திய வங்கி!!

இலங்கை மத்திய வங்கி ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 31.6 பில்லியன் ரூபாயை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் மூலம் முதல் 8 மாதங்களில் மொத்தமாக 1,473.3 பில்லியன் ரூபாய் பணம் அச்சிடப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular