Saturday, July 27, 2024
HomeTamil‘அக்போ’ யானைக்கு சிகிச்சையளிக்க வெளிநாட்டிலிருந்து வைத்திய நிபுணர் குழு!

‘அக்போ’ யானைக்கு சிகிச்சையளிக்க வெளிநாட்டிலிருந்து வைத்திய நிபுணர் குழு!

சுகவீனமுற்றுள்ள அக்போ என்ற யானைக்கு சிகிச்சையளிப்பதற்காக மருத்துவர்கள் குழுவொன்று வெளிநாட்டிலிருந்து வருகை தரவுள்ளது.

துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட காயத்தினால் அக்போ யானை கடந்த 3 மாத காலமாக ஆபத்தான நிலையிலிருப்பதாக அநுராதபுர வனவிலங்புகள் வலய கால்நடை மருத்துவர் சந்தன ஜெயசிங்க தெரிவித்தார்.

யானைக்கு இதுவரையில் அளித்த சிகிச்சைகள் பயனளிக்காததையடுத்து மேலதிக சிகிச்கைகளுக்காக தற்போது வெளிநாட்டு மருத்துவர்களின் சிகிச்சையை சார்ந்திருக்க தீர்மானித்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular