யாழ்ப்பாணம் – ஆறுகால் மடம் பகுதியில் மனிதத் தலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோம்பயன் மணல் மாயனத்திற்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் குறித்த தலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பல கோணத்தில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
3மாத குழந்தையின் தலை என அங்கிருப்போர் தெரிவிக்கின்றனர்.