பாதுகாப்பு காரணங்களுக்காக கொழும்பில் உள்ள இந்திய விசா மையம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று (14) இரவு இடம்பெற்றுள்ளது.
அனைத்து விண்ணப்பதாரர்களும் ஐவிஎஸ் பிரைவெட் லிமிடெட் உடனான தங்கள் சந்திப்புகளை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, விசா நியமனங்களுக்கு வழங்கப்படும் நேரங்கள் மாற்றப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசா விண்ணப்பதாரர்கள் ஏதேனும் அவசர தூதரகம் அல்லது விசா விடயத்திற்கு உயர் ஸ்தானிகராலயத்தை 011 232 69 21 அல்லது 011 242 28 60 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com