Saturday, July 27, 2024
HomeTamilமண்சரிவு அபாய எச்சரிக்கை!

மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டிலுள்ள 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

கொழும்பு, கண்டி, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, மாத்தறை, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 4.30 வரையில் இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular