Saturday, July 27, 2024
HomeTamilமண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!!

மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!!

நாட்டிலுள்ள 9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

நுவரெலியா, பதுளை, கண்டி, கேகாலை, மாத்தளை, இரத்தினபுரி, மாத்தறை, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular