Saturday, July 27, 2024
HomeTamilமண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு !

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு !

10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

காலி, பதுளை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, மாத்தறை, இரத்தினபுரி, மாத்தளை, கண்டி, களுத்துறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular