புறக்கோட்டை – ஒல்கொட் மாவத்தையில் உள்ள 05 உணவகங்களை மூடுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
![](https://lankanvibe.com/wp-content/uploads/2023/05/hgyu.jpg)
கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனியின் ஆலோசனையின் பிரகாரம், புறக்கோட்டை ஒல்கொட் மாவத்தையில் அமைந்துள்ள உணவகங்களில் பொது சுகாதார பரிசோதகர்கள் விசேட பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, தூய்மையற்ற 05 உணவகங்களை மூட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.