சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணை தோற்கடிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கையில்லா பிரேணை மீதான வாக்கெடுப்பு இன்று (08) மாலை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
நம்பிக்கையில்லா பிரேணைக்கு ஆதரவாக 73 வாக்குகளும், எதிராக 113 வாக்குகளும் அளிக்கப்பட்டன.