Saturday, July 27, 2024
HomeTamilஅரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி போராட்டம்!!

அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி போராட்டம்!!

அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தை 20,000 ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரி அரச ஊழியர்கள் இன்று (27) கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

மாநில மற்றும் மாகாண பொதுச் சேவை தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில், நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரச நிறுவனங்களுக்கும் முன்பாக இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular