2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு நிலைமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று விவாதிக்கவுள்ளனர்.
அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் இன்றைய அமர்வின் தொடக்கத்தில் விவாதம் இன்றி அங்கீகரிக்கப்பட உள்ளது.
இதேவேளை, 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பிலான ஒத்திவைப்பு விவாதம் பாராளுமன்றத்தில் இரவு 9.30 மற்றும் மாலை 5.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
நாளையும் விவாதம் தொடரவுள்ளது.