Saturday, July 27, 2024
HomeTamilஇரு பாடசாலைகள் உடைத்து திருட்டு !

இரு பாடசாலைகள் உடைத்து திருட்டு !

வவுனியா, சாளம்பைக்குளம் பகுதியில் உள்ள இரு பாடசாலைகளின் கதவுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

மோட்டர்கள், மின்விசிகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் பூவரன்குளம் பொலிஸ் நிலையத்தில் பாடசாலை நிர்வாகத்தினால் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular