Saturday, July 27, 2024
HomeTamilசட்டவிரோதமாக வெளிநாடு செல்லமுயன்ற 14பேர் கைது!!

சட்டவிரோதமாக வெளிநாடு செல்லமுயன்ற 14பேர் கைது!!

மட்டக்களப்பில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல்மார்க்கமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 14 பேர் தொடர்பில் காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

முல்லைத்தீவைச் சேர்ந்த குறித்த நபர்கள் ஆட்கடத்தல் காரர் ஒருவரினால் மட்டக்களப்பு சுவிஸ்கிராமத்தில் உள்ள வீடொன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் மீட்கப்பட்டிருந்தனர்.

அவர்களில் 3 சிறார்களும், 5 பெண்களும் 6 ஆண்களும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular