Saturday, July 27, 2024
HomeTamilகைப்பற்றப்பட் ஆயுதங்கள் கடலில் மூழ்கடிக்கப்பட்டன!!

கைப்பற்றப்பட் ஆயுதங்கள் கடலில் மூழ்கடிக்கப்பட்டன!!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட 1,000 இற்கும் மேற்பட்ட வாள்கள், வெடிகுண்டு துண்டுகள், ஈட்டி ஆயுதங்கள் ஆகியவை நீதிமன்ற உத்தரவுப்படி ஆழ்கடலில் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

கடற்படை அதிகாரிகளுடன் சுரனிமலை கப்பலை கடற்படை அதிகாரிகள், 1000 கடல் மைல் தொலைவிலும், 1000 அடி ஆழத்திலும் ஆழ்கடலில் இந்த ஆயுதக் குவியலை மூழ்கடித்து அழித்துள்ளனர்.

பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸீன் உத்தரவுக்கமைய, மேலதிக நீதவான் பசன் அமரசிங்க, நீதிமன்ற பதிவாளர், வழக்குகளின் பாதுகாவலர் மற்றும் நீதிமன்ற ஊழியர்களின் மேற்பார்வையின் கீழ் இந்த ஆயுதத் தொகையை மூழ்கடித்து அழித்துள்ளனர்.

இதன் மூலம் 1000 வாள்கள், கத்திகள், நுனி ஆயுதங்கள், வெடிகுண்டு பாகங்கள், 08 துப்பாக்கிகள் மற்றும் 10 கல்கட்டாஸ் ரக துப்பாக்கிகள் அழிக்கப்பட்டுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular