Saturday, July 27, 2024
HomeTamilநீரில் மூழ்கி ஒருவர் மாயம் !

நீரில் மூழ்கி ஒருவர் மாயம் !

பொத்துவில் பகுதியில் கடலில் நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

பொத்துவில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

காணாமல் போனவர் பாலமுனை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் காணாமல்போன நபரை தேடும் பணியில் கடற்படை, விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து செயற்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular