Friday, July 26, 2024
HomeTamilஅகமதாபாத் புறப்பட்டுச் சென்ற சென்னை அணி வீரர்கள்!

அகமதாபாத் புறப்பட்டுச் சென்ற சென்னை அணி வீரர்கள்!

10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன .

இந்த நிலையில் சென்னையில் பயிற்சி மேற்கொண்டுவந்த நிலையில் , முதல் போட்டியில் விளையாட சென்னை அணி வீரர்கள் இன்று அகமதாபாத் புறப்பட்டு சென்றனர்.

இது தொடர்பான புகைப்படத்தை அணி நிர்வாகம் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular