Saturday, July 27, 2024
HomeTamilவெள்ள அபாய எச்சரிக்கை!!

வெள்ள அபாய எச்சரிக்கை!!

நில்வள கங்கையின் தாழ்நிலப்பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசனத் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

குறித்த கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு அந்த திணைக்களம் கோரியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular