2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய, பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த பாடசாலை புள்ளிகளானது, புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை, 6ஆம் தரத்துக்காக பிரபல பாடசாலைகளில் சேர்க்கும் செயன்முறைக்காக பின்பற்றப்படுகிறது.
இது தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலுக்கு அமைய பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த டிசம்பர் 18 ஆம் திகதி நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது