Saturday, July 27, 2024
HomeTamilமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

சந்தையில் அதிக விலைக்கு விற்பனையாகும் இறக்குமதி செய்யப்படும் அப்பிள், தோடம்பழம் , உள்ளிட்ட பழ வகைகளின் விலை தற்பொழுது வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு சந்தையில், இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கான கேள்வி குறைவடைந்துள்ளமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் உள்நாட்டு வர்த்தகர்களால் விநியோகிக்கப்படும் வாழைப்பழம், பப்பாளி, மற்றும் அன்னாசி ஆகிய பழங்களுக்கான விலை குறைவடையவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular