Saturday, July 27, 2024
HomeTamilபெண்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

35 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட அனைத்து பெண்களும் கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய தங்கள் சுகாதாரப் பகுதியில் உள்ள குடும்ப சுகாதார நிலையத்தை அணுக வேண்டும் என்று சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

பெண்களை தாக்கும் புற்றுநோய் தொடர்பில் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இது குறித்து குடும்ப சுகாதார பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர் இதனை தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular