Saturday, July 27, 2024
HomeTamil30இற்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி !

30இற்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி !

பண்டாரவளையிலுள்ள பாடசாலை ஒன்றின் சுமார் 30இற்கும் அதிகமான மாணவர்கள் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உணவு விஷமடைந்தமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் பண்டாரவளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular