Saturday, July 27, 2024
HomeTamilசிவனொளிபாதமலை யாத்திரை காலம் குறித்து அறிவிப்பு!!

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் குறித்து அறிவிப்பு!!

எதிர்வரும் டிசம்பர் மாதம் 26ஆம் திகதி உந்துவப் பூரணை தினத்துடன் சிவனொளிபாதமலை யாத்திரையை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நல்லத்தண்ணி பகுதியில் உள்ள கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, குறித்த தீர்மானம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .

அத்துடன், குறித்த கலந்துரையாடலின் போது, சிவனொளிபாதமலைக்கு யாத்திரையை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular