Saturday, July 27, 2024
HomeTamilதபால் ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பு!!

தபால் ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பு!!

கண்டி, நுவரெலியாவில் உள்ள தபால் நிலையங்களை விற்பனை செய்ய தயாராகின்றமை, 20,000 ரூபா சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து நாடாளாவிய ரீதியில் பல ஒன்றினைந்த தபால் தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்படும் பணிபகிஷ்கரிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக பல அஞ்சல் அலுவலகர்களும் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular