Saturday, July 27, 2024
HomeTamilதீ விபத்தில் 39 பேர் பலி!

தீ விபத்தில் 39 பேர் பலி!

அமெரிக்க எல்லையில் – மெக்சிகோ நகரத்தில் உள்ள குடியேற்ற தடுப்பு மையத்தில் ஒரே இரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் குறித்த தடுப்பு மையத்தில் 70 பேருக்கும் அதிகமானோர் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பு முகாமில் அமெரிக்காவில் தஞ்சம் கோருவதற்காக சென்றவர்களே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெனிசுலாவை சேர்ந்தவர்களே அதிகமாக தங்கவைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular