துறைமுக கொள்கலன் சாரதிகள் மற்றும் ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு நேற்றிரவு(17) முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், மேலும் சில அதிகாரிகள் மற்றும் கொள்கலன் உரிமையாளர் சங்கத்திற்கிடையில் இன்று(18) காலை கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக கொள்கலன் உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.